கற்பனைத்திருடன்
....எதிர்பார்ப்பின் மறு பிம்பம் ஏமாற்றம் ...
14 ஜூன் 2011
நான் பாவம்
இனியொரு முறை உன் வீட்டு
முகப்பான் முன் செல்லாதே
பின்பு
பாவம் நான் ...
என்னை விட அழகாய் சொல்லிவிடும்
உன் அழகை
கவிதைகளாய்!
12 ஜூன் 2011
வட்டிக்கு வரிகள்
தருணம் ஒன்று தந்துவிடடி
பெண்ணே ...உன்னை நேர்காண
பின்பு....
வைரமுத்துவும்
வட்டிக்கு வரிகள் கேட்பான்
என்னிடத்தில்!
14 ஏப்ரல் 2011
ஒரு புள்ளி மச்சம்
ஓவியனின் மேன்மையை உன்னை
கண்டபின்தான் உணர்ந்தேன்
ஆம் ...
ஒரு புள்ளியில் வரைந்து விட்டான்
ஓவியம் !!
உன் உதடுகளுக்குமேல் ஒரு புள்ளி மச்சம்
ஓவியமாய் நீ !
10 ஆகஸ்ட் 2010
என்னை தாலாட்ட வருவாளா
பாடல்கள்
01 ஆகஸ்ட் 2010
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
முன் பனியா முதல் மழையா
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)