12 செப்டம்பர் 2011

கடவுளும் கவிஞன்தான்

என்னுயிர் படைத்த பிரம்மன்
உன்னுயிர் படைத்தல் நேரம்
உன்னுடன் காதல் கொண்டானோ
பெண்ணுயிராய் படைக்கவேண்டிய உன்னை
என்னுயிர் எடுக்கும் எமனாக்கிவிட்டான்
ஆம்
 உலகின்  கவிதைகளை எல்லாம்
தொகுத்து
ஒட்டுமொத்த உயிர் புத்தகமாய்
உன்னில் எழுதிவிட்டான் ..
கடவுளையும் கவி பாட விட்டாயடி !!

கடவுளும் கவிஞன்தான்
உன்னைப்படைத்ததால் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக